Friday 25 May 2018

மிக மிக முக்கியச் செய்தி(Most Urgent News)
**********************

நேற்றைய  பேச்சுவார்த்தை தோல்வி!
**********************
போராட்டம் நான்காவது நாளை நோக்கி நகர்கிறது...
வரும் 28.05.2018 ஆம் நாளன்று  (திங்கள் கிழமை) தூங்கா நகரமாம் மதுரையில் காலை 10 மணியளவில் தென்மண்டல அளவில் ரயில் மறியல் போராட்டம் நடத்திட மாநில சங்கம் முடிவெடுத்துள்ளது.தமிழ் மாநில தலைவர்  திரு. M.ராஜாங்கம் அவர்கள் தலைமையிலும் மாநில செயலர் (I/C) திரு.M.பாஸ்கரன் அவர்கள் முன்னிலையிலும் நடைபெற உள்ளது. இது தொடர்பான அனைத்து விபரங்களும் நாளை  தெரிவிக்கப்படும். தென்மண்டல கோட்ட, கிளை நிர்வாகிகள் தயாராக இருக்கும்படி அறிவுறுத்தப் படுகிறார்கள். நமது கமிட்டி அறிக்கைக்கு ஒப்புதல்  கிடைக்கும் வரை வாபஸ் என்ற பேச்சுக்கே இடமில்லை! 
வீரம் செறிந்த போராட்ட  வாழ்த்துகளுடன்...


M.பாஸ்கரன் 
மாநில செயலாளர்(பொறுப்பு) தென் மண்டல செயலாளர்,மதுரை .
தொடர்புக்கு:
ராஜாங்கம்:9787157078 
பாஸ்கரன்:9943054914

No comments:

Post a Comment