Monday 21 May 2018

முக்கிய செய்தி
---------------------------
 இன்று 21.05.2018 நடைபெற்ற நமது பொதுச் செயலாளர் தோழர் மகாதேவய்யாவுடன் இலாகா நடத்திய பேச்சு வார்த்தை தோல்வி
மத்திய சங்க அறைகூவலின் படி 22.5.2018 முதல் நடைபெறும் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டத் தில் கலந்து கொண்டு வெற்றி பெற செய்யுமாறு மாநில சங்கம் கேட்டு கொள்கிறது
மாற்று சங்கங்களின் பொய் பிராச்சாரங்களை நம்பாமல் மத்திய ,மாநில சங்கங்கள் 
அறிவுறுத்தலின் படி செயலாற்றுமாறு 
கேட்டு கொள்கிறேன் 


பாஸ்கரன் 
மாநில செயலாளர் (பொறுப்பு )

1 comment:

  1. AIGDSU -வில் உறுப்பினர்களாக உள்ள அணைத்து கிராமிய அஞ்சல் ஊழியர்களும் சங்கத்தின் அலுவல்பூர்வ இணையதளங்களில் வெளியிடப்படும் தகவல்களை மட்டுமே பார்த்தும் படித்தும் தெரிந்துகொண்டு தெளிவுடன் இருக்க வேண்டுமெனவும் அதிகாரப்பூர்வமற்ற ஆதாரமும் அடிப்படையுமற்ற வாய்வழிச் செய்திகளின் உண்மைத் தன்மையை கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கங்களின் அலுவல்பூர்வ இணையதளத்தில் பார்த்து உறுதி செய்துகொள்ள வேண்டும் எனவும் GDS சங்கங்களின் அஞ்சல் கோட்டச் செயலாலர்கள் GDS ஊழியர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.

    ReplyDelete