Wednesday 30 May 2018

*முக்கிய செய்தி* 
*********************
வேலை நிறுத்தப் போராட்டம் இன்றுடன்(31/05/2018) பத்தாவது நாளை 
நோக்கி நகர்கிறது. பேச்சு வார்த்தை நாளை நடைபெறுகிறது.
**********************
அனைத்து GDS தோழர் தோழியர்களுக்கும்  மாநில சங்கத்தின் 
சார்பில் காலை  வணக்கம்... இன்று  காலை 9 மணி முதல்  
அந்தந்த  கோட்ட தலைமையிடங்களில் அனைத்து GDS ஊழியர்களையும் 
ஒன்றினைத்து பெரிய அளவில் தொடர் உண்ணாவிரத போராட்டத்தை 
நடத்திடுமாறு மாநில சங்கம் அன்போடு வேண்டுகிறது.மறு அறிவிப்பு 
வரும் வரை வேலை நிறுத்தப் போராட்டம் தொடரும்.அறிக்கைக்கு 
ஒப்புதல் கிடைக்கும் வரை வாபஸ் என்ற பேச்சுக்கே இடமில்லை. 
நாளைய தினம் (01/06/2018) தலைநகர் டெல்லியில் மாபெரும் 
ஆர்ப்பாட்டமும் பேரணியும் JCA அமைப்பினால் நடைபெற உள்ளது. 
அதனை பிரதிபலிக்கும் முகமாக நாமும் தமிழகம் முழுவதும் 
இன்றும் நாளையும் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை 
நடத்துமாறு மாநில சங்கம் அன்போடு வேண்டுகிறது.
வீரம் செறிந்த போராட்ட வாழ்த்துகளுடன்... 
==================
M. பாஸ்கரன்
மாநில செயலர் (பொறுப்பு) 
தென் மண்டல செயலர்,தமிழ் மாநிலம், சென்னை. 
=================
 *மிக்க நன்றி* 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
*********************
 *உறுப்பு அறுந்து* *போனாலும்* 
 *உள்ளம் கலங்கேன்;* 

 **செறுப்பறுந்து* *போனதற்கோ* 
 *சிந்திப்பான்* !* 

 *நெருப்பினில்* *வீழ்ந்து* 

 *எதிர் நீச்சல் அடிக்கத்* 
 *துணிந்தான்* ;

 *கொதிக்கும் தார் குளிர் நீர்!* 
 ----------       பட்டுகோட்டையார்
***********************


No comments:

Post a Comment