Wednesday 30 May 2018

முக்கிய செய்தி
*********************
வேலை நிறுத்தப் போராட்டம் நாளையுடன்(31/05/2018) பத்தாவது நாளை நோக்கி நகர்கிறது.
**********************
அனைத்து GDS தோழர் தோழியர்களுக்கும்  மாநில சங்கத்தின் சார்பில் மாலை வணக்கம்... 
நாளை காலை பத்து மணி முதல்  அந்தந்த  கோட்ட தலைமையிடங்களில் அனைத்து GDS ஊழியர்களையும் ஒன்றினைத்து பெரிய அளவில் தொடர் உண்ணாவிரத போராட்டத்தை நடத்திடுமாறு மாநில சங்கம் அன்போடு வேண்டுகிறது.மறு அறிவிப்பு வரும் வரை வேலை நிறுத்தப் போராட்டம் தொடரும்.அறிக்கைக்கு ஒப்புதல் கிடைக்கும் வரை வாபஸ் என்ற பேச்சுக்கே இடமில்லை. 
வீரம் செறிந்த போராட்ட வாழ்த்துகளுடன்... 
==================

M. பாஸ்கரன்
மாநில செயலர் (பொறுப்பு) 
தென் மண்டல செயலர்,தமிழ் மாநிலம், சென்னை. 
=================
மிக்க நன்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

1 comment:

  1. Strike News inform all news channel our news avoid or news not reaching? REPORTER

    ReplyDelete