Friday 25 May 2018



2 comments:

  1. மென்மையான அறவழிப் போராட்டம் இன்னும் மத்திய அமைச்சரவையின் செவுளில் அறையவுமில்லை மத்திய அமைச்சரவையை திரும்பிப் பார்க்கச் செய்யவுமில்லை. 'இரயில் மறியல்' என கடுமையாக போராட வேண்டய சூழலுக்கு அகில இந்திய கிராமிய ஊழியர்கள் சங்கம் தள்ளப்பட்டிருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது. அறவழியில் கன்னியமாக போராடுவதில்தான் அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சங்கத்தின் வீரம் செரிந்திருக்கிறது. இரயில் மறியல் போராட்டத்திலும் கன்னியமாக நடந்துகொள்ள வேண்டுமாய் AIGDSசங்க ஊறுப்பினர்களை இருகரம் கரம் கூப்பி சிரம் தாழ்த்தி வேண்டுகிறேன்.

    அறவழிப் போராட்ட வீரர்கள் அணைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள் உரித்தாகுக.

    ReplyDelete
  2. Please news channel divert to our strike issue. Tamilnadu All union secretary press meeting Arrange speak to our strike demands.all over india strike precentage &Tamilnadu State percentage speaking pressmedia front.

    ReplyDelete