Sunday 27 May 2018

🚝🚊🚆மாபெரும் ரயில் மறியல் போர்🚝🚊🚆
**************************
28.05.2018 ம் நாள் திங்கள் கிழமை காலை 10 மணிக்கு (நாளை) தமிழ்ச்சங்கம் தோன்றிய மாமதுரையில் நடைபெறும் ரயில் மறியல் போராட்டத்தில் தென்மண்டல ஊழியர்கள் அனைவரும் தவறாது பெருந்திரளாக கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம்.  இந்த அறவழிப் போராட்டமானது எந்த வகையிலும் பொது மக்களை பாதிப்படைய செய்யக்கூடாது எவ்வித வன்முறைக்கும் இடமளிக்காது கண்ணியத்துடனும் கட்டுப்பாட்டுடனும் நடந்து கொள்ள அறிவுறுத்தப் படுகிறார்கள். பொங்கி எழு தோழா...புறப்படு போராட்டக் களம் நோக்கி!!!இன்றில்லையேல் என்றுமில்லை...அனைத்து தோழர் தோழியர்களும் தத்தமது கோட்ட நிர்வாகிகளிடம் கூடுதல் விபரங்களைக் கேட்டறிந்து கொள்ளவும்.கமிட்டி அறிக்கைக்கு ஒப்புதல்  கிடைக்கும் வரை வாபஸ் என்ற பேச்சுக்கே இடமில்லை! 
வீரம் செறிந்த போராட்ட  வாழ்த்துகளுடன்...


M.பாஸ்கரன் 
மாநில செயலாளர்(பொறுப்பு) தென் மண்டல செயலாளர்,மதுரை .
தொடர்புக்கு:
ராஜாங்கம்:9787157078 
பாஸ்கரன்:9943054914
இஸ்மாயில்:9442265195
செல்வன்:9788451803


குறிப்பு: நாளை காலை அனைவரும் நேரில் சந்தித்து கொள்ளலாம்.
மிக்க நன்றி🙏🏻🙏🏻🙏🏻

No comments:

Post a Comment