Thursday 17 August 2017

வீர வாழ்த்துக்கள் - இரண்டாம் நாள் போராட்டம் 

          வேலை நிறுத்த போராட்டத்தின் இரண்டாம் நாள் இன்றும் இந்திய அளவிலும், தமிழக அளவிலும், போராட்டத்தில் கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தகவல் ஊடகங்கள் மூலமாகவும், அரசு துறைகள் மூலமாகவும் வெளியாகி உள்ளது.

       நேற்று (16.08.2017) நடைபெற்ற இரண்டு கட்ட பேச்சுவார்த்தையிலும் எந்தவித முன்னேற்றமும் இல்லை. எனவே போராட்ட வீச்சத்தினை இன்னும் முனைப்புடன் முன்னெடுத்து செல்ல கோட்ட கிளை நிர்வாகிகளை கேட்டுக்கொள்வதோடு, நமது கோரிக்கைகளை வென்றெடுப்பது வரை போராட்டத்தை வழி நடத்திட ஆவண செய்திட மாநில சங்கம் வேண்டுகோள் விடுக்கிறது.

'போராடாமல் பெற்றதில்லை 
போராடி நாம் தோற்றதில்லை' 

போராட்ட வாழ்த்துக்களுடன் 

A இஸ்மாயில் 
மாநில செயலர் 

No comments:

Post a Comment