Monday 28 August 2017

பாபநாசம் கிளை மாநாடு 

தஞ்சாவூர் கோட்டம் பாபநாசம் கிளை மாநாடு 27.08.2017 அன்று நடைபெற்றது. மாநில பொருளாளர் தோழர் சுவாமிநாதன், கோட்ட செயலர் தோழர் ஜெபாஸ்டியான் ஆகியோர் கலந்து கொண்டனர். புதிய நிர்வாகிகள் ஏக மனதாக தேர்வு செய்யப்பட்டனர். தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளுக்கு மாநில சங்கம் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறது.

No comments:

Post a Comment