Monday 16 January 2017

காலவரையற்ற வேலை நிறுத்த போராட்ட அறிவிப்பு 

GDS கமிட்டி அறிக்கை அரசுக்கு அளித்து 52 நாட்கள் கடந்த பின்னும் இன்று வரை அறிக்கை வெளியிடப்படாததை கண்டித்து உடனடியாக  அறிக்கையினை வெளியிடாவிட்டால் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்திட 23.01.2017 அன்று இலாகாவுக்கு நோட்டீஸ்  அனுப்புவதென்றும் 07.02.2017 முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்துவது என்று மத்திய சங்கம் இன்று (16.01.2017) இலாகாவுக்கு கடிதம் எழுதி உள்ளது.
எனவே கோட்ட கிளை செயலர்கள் போராட்டத்துக்கான தயாரிப்புகளை விரைந்து செய்திட மாநில சங்கம் வேண்டுகோள் விடுக்கிறது.


No comments:

Post a Comment