Wednesday 4 January 2017

கோட்ட கிளை செயலர்கள் கவனத்திற்கு

         தமிழ் மாநில AIGDSU சங்கத்தின் விடாமுயற்சியின் பலனாக ஓய்வு பெரும் GDS தோழர்களுக்கு SDBS திட்டத்தில் குறைந்தபட்சம் ரூபாய் 30000/- முதலீடு மட்டும் இருந்தால் NPS திட்டத்தில் பென்ஷன் பெற தகுதியானவர்கள். எனவே severence தொகையில் 60% திரும்ப பெறுவதை ரூபாய் 30,000/- க்கும் குறைவாக இருந்தால் திருப்பி வாங்கும் தொகைக்கு விருப்ப கடிதம் அளிக்கும் போது 30,000/- ரூபாய் SDBS திட்டத்தில் முதலீடு செய்யும் விதத்தில் கோட்ட கண்காணிப்பாளர்கள் ஓய்வு பெறும் GDS தோழர்களிடம் விருப்ப கடிதம் பெற வேண்டும் எனவும், யாரையும் வற்புறுத்தி SDBS திட்டத்தில் இருந்து வெளியேற்றிட கூடாது எனவும் Postal Accounts and Finance அலுவலகத்தில் இருந்து வந்துள்ள கடித்த நகல் கீழே பிரசுரிக்கப்பட்டுள்ளது. எனவே கோட்ட  கிளை செயலர்கள் விரைந்து நடவடிக்கை எடுத்து ஓய்வு பெற்ற தோழர்களிடம் விளக்கமாக விபரம் தெரிவித்து புதிய பென்ஷன் திட்டத்தின் பலன்களை பெற்றிட செய்யவும்.
     மாநில சங்க வேண்டுகோளை கனிவுடன் பரிசீலித்து பிரச்னையில் நல்ல தீர்வினை அளித்திட்ட CPMG Dr திரு.சார்லஸ் லோபோ அவர்களுக்கு மாநில சங்கம் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது.



No comments:

Post a Comment