Monday 9 January 2017

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகைக்கு 14.01.2017 அன்று தமிழக அஞ்சல் துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு விடுப்பு வழங்கிட வலியுறுத்தி மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், CPMG, தமிழ் மாநில மாநிலங்களவை உறுப்பினர் விஜிலா சத்தியானந்த் ஆகியோருக்கு மாநில சங்கம் அனுப்பிய கடித நகல்.




No comments:

Post a Comment