Thursday 6 December 2018

நடைபெற்ற அகில இ்ந்திய 10வது  மாநாட்டில் நமது தமிழகத்தில் இருந்து 15க்கும் மேற்பட்ட கோட்டங்களில் இருந்து சுமார் 100க்கும் மேற்பட்ட தோழர்,தோழியர்கள் கலந்து கொண்டு மாநாட்டினை சிறப்படைய செய்தனர்.
மாநாட்டின் இறுதி நாளன்று அகில இந்திய துணை பொதுச்செயலாளர் பதவிக்கு நமது தமிழ் மாநில (பொறுப்பு) செயலாளரும்,மாநில உதவிச்செயலாளர் மற்றும் தென்மண்டலச்செயலாளருமான தோழர். M.பாஸ்கரன் அவர்கள் பெயர் பரிசீலிக்கப்பட்டு போட்டியி்ன்றி ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.இது தமிழ்நாட்டிற்கு கிடைத்த மாபெறும் வெற்றி.தமிழ்நாட்டு தோழர்களின் ஒட்டு மொத்த ஒற்றுமைக்கு கிடைத்த அருமையான வெற்றி.

AIGDS Union  10வது அகில இந்திய மாநாட்டுக் காட்சிகள்  நாள் DEC 3 ,4, 5 /2018     இடம்: மகாராஷ்டிரா மாநிலம், துலி நகரம்








































No comments:

Post a Comment