Saturday 14 May 2016

வருந்துகிறோம்

தமிழக அஞ்சல் துறை தொழிற்சங்க முன்னோடிகளில் ஒருவரும், முன்னாள் NFPE P3 சங்க மாநில தலைவரும் அண்ணன் பாலு அவர்களின் நெருங்கிய தோழருமான தோழர். P. பாலசுப்ரமணியன் (திருவண்ணாமலை) அவர்கள் 12.05.2016 அன்று மாலை இயற்கை எய்தினார்கள். அவர்களை பிரிந்து வாடும் குடும்பத்தார்க்கு தமிழ் மாநில AIGDS ஊழியர் சங்கம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.

No comments:

Post a Comment