Monday 1 October 2018

அணி திரள்வீர் சென்னை CPMG அலுவலகம் நோக்கி 

04.10.2018 அன்று மத்திய சங்க அறிவிப்பின்படி 16 அம்ச கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றிட அஞ்சல் இலாகாவை வலியுறுத்தி இரண்டாம் கட்டமாக மாநில தலைநகரில் நடைபெற இருக்கும் உண்ணாவிரத போராட்டத்தில் அனைத்து கோட்டங்களில் இருந்தும் பெருவாரியான தோழர்கள் கலந்து கொண்டு தலைநகரை அதிர வைப்பதன் மூலம் நமது நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றிட அரசுக்கு அழுத்தம் கொடுத்திட வேண்டும். இன்றில்லையேல் என்றும் இல்லை என்ற உணர்வோடு போராட்டக்களம் புகுந்து வெற்றியை இலக்காக்கிட நமது உரிமைகளை பெற்றிட சென்னை CPMG அலுவலகம் முன்பாக அனைத்து தோழர்களும் 04.10.2018 அன்று காலை 09.00 மணிக்குள் திரண்டு உண்ணாவிரத போராட்டத்தை வெற்றியடைய செய்திட வேண்டும் என மாநில சங்கம் வேண்டுகோள் விடுக்கிறது.


A இஸ்மாயில் 
மாநில செயலர்.

No comments:

Post a Comment