Friday 29 September 2017

வருந்துகிறோம் 

பட்டுக்கோட்டை கோட்ட முன்னாள் கோட்ட செயலர் தோழர் S துரைராஜ், வயது 65 அவர்கள் 26.09.2017 அன்று இயற்க்கை எய்தினார். அவரது நல்லடக்கம் 26.09.2017 அன்று மாலை நடைபெற்றது. அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்துக்கு மாநில சங்கம் ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதோடு அவரது ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிரார்திப்போம். 

அம்மாப்பட்டில் நடைபெற்ற 7வது மாநில மாநாட்டினை பொறுப்பேற்று நடத்திட்ட தோழர் S துரைராஜ் அவர்களின் தொழிற்சங்க பணியினையும், அம்மாநாட்டின் கிராமிய சூழலையும் நினைவு கூர்வதில் தமிழ் மாநில சங்கம் அன்னாரின் நினைவினை போற்றுகிறது.

A இஸ்மாயில் 
மாநில செயலர்.

1 comment:

  1. செய்திகளை சரியாக பதிவிடுங்கள்.ஆம்பலாபட்டு என்பது அம்மாப்பட்டு என்று உள்ளது. தோழர் துரைராஐ் அவர்களது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் - க.வெ.ரெங்காச்சாரி அஞ்சல் அலுவலர் ஓய்வு இருப்பு எமனேஸ்வரம்

    ReplyDelete