Wednesday 6 September 2017

அன்பார்ந்த தோழர்களே,

வீரம் செறிந்த ஏழு நாட்கள் போராட்டத்திற்கு பின் கமிட்டியின் அமலாக்கத்தை நாம் எதிர்நோக்கி உள்ளோம். தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் இருந்து GDS தோழர்கள் தொலைபேசி மூலம் விசாரித்து வருவது நம் அனைவரின் எதிர்பார்ப்பின் பிரதி பலிப்பாகும். நமது மத்திய சங்கம் தொடர்ந்து  எடுத்து வரும் நடவடிக்கையின் பலனாக வரும் 11.09.2017 அன்று மாலை 3.00 மணிக்கு நமது இலாகா முதல்வருடன் பேச்சு வார்த்தை நடத்திட அனுப்பி உள்ளது. (கடிதம் கீழே பிரசுரிக்கப்பட்டுள்ளது).

இம்மாத இறுதிக்குள் அல்லது அக்டோபர் முதல் வாரத்துக்குள் கமிட்டியின் சாதகமான பரிந்துரைகள் இலாகாவால் அமுல் படுத்தப்பட உள்ளது. எனவே நமது போராட்டத்தை விமர்சிக்கும் தோழர்களுக்கும் பலனை பெற்றுக்கொடுப்பது போராடிய நாம்தான் என்பதை தெளிவு படுத்தவும்.


A இஸ்மாயில் 
மாநில செயலர்.

LETTER

No comments:

Post a Comment