Tuesday 19 September 2017

2013 ஆம் ஆண்டு  நிறுத்தப்பட்ட Benevolent Fund திட்டத்தில் GDS ஊழியர்களின் பங்களிப்பு தொகையினை திரும்ப வழங்கிட வேண்டி தமிழ் மாநில சங்கம் எடுத்த முயற்சியால் தற்போது இலாகா GDS ஊழியர்களுக்கு வழங்கிட இருப்பதை முறையாக அந்த திட்டத்தில் உறுப்பினராக இருந்த ஓய்வு பெற்ற, இறந்த GDS ஊழியர்களின் வாரிசுகளுக்கும், பணியில் இருப்பவர்களுக்கும்  வழங்கிட வேண்டி CPMG அவர்களுக்கு எழுதிய கடித்த நகல்.



No comments:

Post a Comment