Sunday 10 September 2017

வருந்துகிறோம் 

கோவில்பட்டி கோட்டம் சங்கரன் கோவில் கிளை செயலாளர் தோழர்.ராஜமணி அவர்களது தாயார் திருமதி. முப்பிடாதி அம்மாள், வயது 85 அவர்கள் 09.09.2017 அன்று  இரவு இயற்கை எய்தினார்கள். அன்னாரின் மறைவுக்கு தமிழ் மாநில சங்கம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறது.


A இஸ்மாயில் 
மாநில செயலர் 

3 comments:

  1. புட்டிரெட்டிபட்டி கிளை அஞ்சலகங்கள் (௮) சார்பாக ஆழ்ந்த இரங்களை தெரிவித்து கொள்கிறோம்.

    ReplyDelete
  2. Our deepest condolences
    By AIGDSU Madurai Division

    ReplyDelete
  3. Our deepest condolences
    By AIGDSU Madurai Division

    ReplyDelete