Monday 8 January 2018

வாழ்த்துகிறோம் 

மேற்கு மண்டல PMG திருமதி சாரதா சம்பத் அவர்கள் கேரள மாநில CPMG ஆக பதவி உயர்வு பெற்று கேரளாவில் பணியாற்ற இருக்கிறார்கள். ஊழியர் நலனில் பாரபட்சமின்றி செயல்படும் அவர்கள் பணிசிறக்க தமிழ் மாநில கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கம் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.



No comments:

Post a Comment