Thursday 9 February 2017

தமிழ் மாநில கருத்தரங்கு

கோட்ட கிளை செயலர் கவனத்திற்கு 

நமது அகில இந்திய பொதுச்செயலர் தோழர் S.S.மஹாதேவைய்யா அவர்கள் தலைமையில் ஏழாவது ஊதியக்குழுவின் கமலேஷ் சந்திரா கமிட்டி அறிக்கையை அமுல் படுத்துவது சம்மந்தமாக கலந்துரையாடலும் கோட்ட/கிளை செயலர்களின் ஆலோசனைக்கூட்டம் நடத்தி முக்கிய முடிவுகள் எடுக்கப்பட இருப்பதாலும் வரும் வரும் 26.02.2017 மாலை 4.00 மணி அளவில் நாரத கான சபா, 123 காந்தி ரோடு, ஜவஹர் பஜார், கரூர் - 639001. எனும் விலாசத்தில் நடைபெறும் கருத்தரங்கில் கோட்ட கிளை செயலர்கள் தவறாமல் கலந்து கொள்ள மாநில சங்கம் வேண்டுகோள் விடுக்கிறது.

A.இஸ்மாயில் 
மாநில செயலர் 

No comments:

Post a Comment