Tuesday 15 November 2016

கோவில்பட்டி கோட்ட மாநாடு

              கோவில்பட்டி கோட்ட 9வது கோட்ட மாநாடு தென்காசியில் 14.11.2016 அன்று தோழர் M துரைராஜ் பாண்டியன் அவர்கள் தலைமையில் மஹாலட்சுமி மஹாலில் வைத்து நடைபெற்றது.
              மாநில செயலர் A இஸ்மாயில், மண்டல செயலர் தோழர் பாஸ்கரன், மாநில உதவி செயலர் தோழர் S கால பெருமாள், முன்னாள் மண்டல செயலர் தோழர் குப்புசாமி அவர்கள் சங்கரன்கோவில், சிவகாசி, கோவில்பட்டி கிளை நிர்வாகிகள் உட்பட ஏராளமான தோழர் மற்றும் தோழியர்கள் கலந்து கொண்டனர். இளம் தோழர்கள் மற்றும் தோழியர் அதிகமாக கலந்து கொண்ட இம்மாநாடு தொழிற்சங்க பணிகளுக்கு ஊக்கம் தரும் விதமாக அமைந்தது பாராட்டுக்குரியது.
          மாநில செயலர் அவர்கள் புதிய நிர்வாகிகள் தேர்வினை நடத்தி வைத்தார்.
கீழ்க்காணும் நிர்வாகிகள் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.

தலைவர்                  : தோழர் P நெல்லையப்பன்
                                        GDS MD அகரக்கட்டு a/w ஆயக்குடி

செயலர்                     : தோழர் M பூரஜா, GDS BPM
                                        கிடங்கநேரி BO a/w நெட்டூர்

பொருளாளர்            : தோழர் T கோமதி நாயகம்
                                         GDS MD, பண்பொழி






















No comments:

Post a Comment