Tuesday 15 November 2016

செங்கல்பட்டு கோட்ட மாநாடு

    செங்கல்பட்டு கோட்ட 9வது கோட்ட மாநாடு 14.11.2016 அன்று சிங்கபெருமாள்கோவில் D G நித்திய கல்யாண மண்டபத்தில் தோழர் A சரவணன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
       மாநில சங்க ஆலோசகர் தோழர் R ஜான் பிரிட்டோ, மாநில உதவி பொருளாளர் தோழர் V முனிரத்தினம், முன்னாள் மாநில உதவி தலைவர் தோழர் K பெருமாள், முன்னாள் மாநில உதவி செயலர் தோழர் விநாயகம் P3 சங்க கோட்ட தலைவர் தோழர் S ராஜகுமாரன் மற்றும் பெருவாரியான தோழர்கள், தோழியர் கலந்து கொண்டனர்.
          கோட்ட சங்க புதிய நிர்வாகிகள் தேர்வினை முன்னாள் மாநில செயலர் தோழர் R ஜான் பிரிட்டோ அவர்கள் நடத்தி வைத்தார்.
கீழ்க்காணும் நிர்வாகிகள் ஏக மனதாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர் 

தலைவர்         :      தோழர் A சரவணன்

செயலர்           :      தோழர் V S வெங்கடேசன்

பொருளாளர் :      தோழர் M வெங்கடேசன்

ஆகியோர் ஏக மனதாக தேர்வு செய்யப்பட்டனர்.

























No comments:

Post a Comment