Tuesday 11 October 2016

அண்ணன் பாலு அவர்களின் முதலாவது ஆண்டு நினைவு தினம் தமிழ் மாநில NCA பேரவை சார்பாக குமரி கோட்ட NCA பேரவையால் நாகர்கோவிலில் வைத்து வரும் 23.10.2016 ஞாயிறு அன்று நடைபெற இருக்கிறது. எனவே கோட்ட கிளைச்செயலர்கள் அண்ணன் பாலுவின் நினைவு நாள் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு மாநில சங்கம் வேண்டுகோள் விடுக்கிறது.

                                                                                                      A இஸ்மாயில்
                                                                                                     மாநில செயலர்


No comments:

Post a Comment