Monday 30 April 2018

தோழர் NCA அவர்களின் நினைவஞ்சலி

தொழிலாளர் உரிமையை பெற வேண்டிட,அதிகார வர்க்கத்தின் ஆணவத்தை அடக்கிட,தொழிலாளர் நலன் காத்திட தொழிற்சங்க தலைவனின் செயல்பாடுகள் எவ்விதம் அமைய வேண்டும் என உணர்த்திய தன்னிகரில்லா தலைவன் , நமது நினைவை விட்டு மறையாத அண்ணன் பாலு அவர்களை உருவாக்கிய தலைவன் தொழிலாளர்களுக்காகவே வாழ்ந்து தொழிலாளர் தினத்திலேயே இவ்வுலகை விட்டு மறைந்த அன்பு தலைவன் N C A அவர்களை கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கம் என்றென்றும் நினைவு கூர்ந்து தனது அஞ்சலியை செலுத்துகிறது. அவர் விட்டு சென்ற பணியை தொடர தமிழ் மாநில கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கம் இந்நாளில் சபதமேற்கிறது.

No comments:

Post a Comment