Friday 20 April 2018

முக்கிய செய்தி 

இன்று (21.04.2018) மாலை நடைபெறும் மத்திய அமைச்சரவை கூட்டத்தில் கிராமிய அஞ்சல் ஊழியருக்கான கமலேஷ் சந்திரா கமிட்டியின் அறிக்கைக்கான ஒப்புதல் பட்டியலிடப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் வந்துள்ளது. எனவே இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் அறிக்கைக்கான ஒப்புதல் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று ஒப்புதல் வழங்கப்பட்டால் ஒருசில தினங்களில் அதை இலாகா நடைமுறைப்படுத்திட மத்திய சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

M பாஸ்கரன் 
மாநில செயலர்(பொறுப்பு)

5 comments: