Tuesday 7 November 2017


கமலேஷ் சந்திரா கமிட்டியின் அறிக்கையை உடனடியாக அமல்படுத்தக் கோரி, மத்திய நிதித் துறை இணையமைச்சர் திரு.பொன் ராதாகிருஷ்ணன் அவர்களை இன்று மாலை அவரது அலுவலகத்தில் வைத்து மாநிலச் செயலாளர் திரு.இஸ்மாயில் ' குமரி மாவட்ட அமைப்புச் செயலாளர்கள் திரு.சுபாஷ், திரு.இசக்கியப்பன், செயற்குழு உறுப்பினர் திரு.கண்ணன், ஆலோசகர் திரு. வைத்தீஸ்வரன் ஆகியோர் இன்று சந்தித்துப் பேசினோம்.

அறிக்கை சம்மந்தமான கோப்புகள் தற்போது, நிதி அமைச்சகத்தின் செலவுகள் பிரிவில் இருப்பதால் அதை உடனடியாக, அனைத்து நடவடிக்கைகளையும் முடித்து அமலாக்க  கோரி கோரிக்கை மனுவினை அளிததோம்.

விரைவில் ஆவன செய்வதாக உறுதியளித்தார். பின்னர்,  கோப்புகளை தனது டெல்லி அலுவலக தனி உதவியாளரிடம் கொடுத்து தேவையான நடவடிக்கைகள் எடுக்க அறிவுறுத்தினார்.




No comments:

Post a Comment