Tuesday 28 March 2017

வீர வாழ்த்துக்கள்

             மத்திய சங்க  அறிவிப்பின்படி இன்று 28.03.2017 தமிழகத்தின் அனைத்து கோட்ட கிளைகளிலும் தர்ணா/ஆர்ப்பாட்ட போராட்டம் சிறப்பான முறையில் நடைபெற்றுள்ளது. அனைத்து கோட்டங்களிலும் பெருவாரியான தோழர்களும் தோழியரும் கலந்து கொண்டுள்ளனர். போராட்ட ஏற்பாடுகளை சிறப்பாக செய்த கோட்ட/கிளை செயலர்கள் மற்றும் முன்னணி தோழர்கள் அனைவருக்கும் மாநில சங்கம் வீர வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.

        06.04.2017 அன்று டில்லியில் நடைபெறும் பாராளுமன்ற பேரணியில் தமிழகத்தின் அனைத்து கோட்டங்களிலிருந்தும் பெருவாரியான தோழர்களும் தோழியரும் கலந்து கொள்ள மாநில சங்கம் வேண்டுகோள் விடுக்கிறது.

A இஸ்மாயில் 
மாநில செயலர் 

போராட்ட புகைப்படங்கள் 

கன்னியாகுமரி 



விருத்தாச்சலம் 


கோவில்பட்டி 


கும்பகோணம் 


புதுக்கோட்டை 


தாம்பரம் 


வேளூர் 


திருப்பூர் 


ஸ்ரீரங்கம் 


தென்காசி 


திண்டுக்கல் 


திருச்சி 


நாகப்பட்டினம் 


No comments:

Post a Comment