Monday 25 July 2016

மயிலாடுதுறை கோட்ட சங்க 9வது கோட்ட மாநாடு

மயிலாடுதுறை கோட்ட சங்க 9வது கோட்ட மாநாடு 17.07.2016 அன்று மயிலாடுதுறை தலைமை அஞ்சலகத்தில் வைத்து சீர்காழி கிளைச்சங்க தலைவர் தோழர் P பவுல் ரத்தினம் அவர்கள் தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது. 
சங்க கொடியினை மாநில செயலர் தோழர்.A இஸ்மாயில் அவர்கள் ஏற்றி வைத்தார்.
ஈராண்டரிக்கை, வரவு செலவு கணக்குகள் உறுப்பினர்களின் கரவொலியுடன் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற நிர்வாகிகள் தேர்தலில் கீழ்கண்ட நிர்வாகிகள் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.
தலைவர்: U ஜலாலுதீன், GDS BPM Sirupuliyur BO

செயலர்: A கலையரசன் GDS MD, Pillur BO

பொருளாளர்: A கலையரசன், GDS MD, Tirunantiyoor BO

வாழ்த்தரங்கத்தில் முன்னாள் மாநில செயலர் தோழர் R ஜான் பிரிட்டோ, முன்னாள் மண்டல செயலர் தோழர். R ஜெகநாதன், மாநில பொருளாளர்.             R சுவாமிநாதன், குடந்தை கோட்ட தலைவர் S கிருஷ்ணமூர்த்தி, மன்னார்குடி கிளைச்செயலர் M உதய குமார் P4 சங்க தோழர் K வேல்முருகன், P3 சங்க முன்னாள் செயலர் தோழர் ஊமைத்துரை   மற்றும் பலர் வாழ்த்துரை வழங்கினர்தோ ழர் P ஜெயக்குமார் அவர்களின் நன்றியுரையுடன் மாநாடு இனிதே நிறைவுற்றது.






No comments:

Post a Comment