Friday 7 April 2017

கோட்ட கிளை செயலர்கள் கவனத்திற்கு

06.04.2017 அன்று தலைநகர் டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி வரும் 25.04.2017 முதல் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்துவது என்று போராட்டத்திற்கான நோட்டீசை இலாகாவுக்கு 06.04.2017 அன்று வழங்கப்பட்டது. கமலேஷ் சந்திரா கமிட்டியின் அறிக்கையை அமுல் படுத்தும்வரை போராட்டத்தை விளக்கி கொள்வதில்லை என்ற முடிவு எடுக்கப்பட்டது. எனவே கோட்ட கிளை செயலர்கள் போராட்ட ஆயத்த நடவடிக்கைகளை விரைந்து செயல்படுத்திட மாநில சங்கம் வேண்டுகோள் விடுக்கிறது.

A இஸ்மாயில் 
மாநில செயலர் 

No comments:

Post a Comment