Tuesday 12 April 2016

கோட்ட கிளை செயலாளர்களின் கவனத்திற்கு

கோட்ட கிளை செயலாளர்களின் கவனத்திற்கு,

நமது சங்க அங்கீகாரத்திற்கான புதிய உறுப்பினர் சேர்க்கை படிவம் 30.04.2016 ஆம் தியதிக்குள் இலாகா வெளியிட உள்ளது. எனவே கோட்ட கிளை செயலாளர்கள் விரைந்து செயல்பட்டு எதிரணியினரின் பொய் பிரச்சாரங்களை முறியடித்து அனைத்து தோழர்களையும் நமது AIGDSU சங்க உறுப்பினராக சேர்த்து முதன்மை சங்கமாக ஆக்கிட வேண்டும். உறுப்பினர் படிவம் வெளியான உடன் அனைத்து கோட்ட கிளை செயலருக்கும் மாநில சங்கத்திலிருந்து தகவல் தெரிவிக்கப்படும். எனவே விரைந்து செயல்பட ஏதுவாக பொறுப்பாளர்கள் தங்களது பணிகளை செய்திட மாநில சங்கம் வேண்டுகோள் விடுக்கிறது.

No comments:

Post a Comment